தமிழ் மக்கள் சார்பாக ஆற்றவேண்டிய கடமையிலிருந்து தவறமாட்டோம்!

இரா. சம்பந்தன் தமிழ் மக்கள் சார்பாக ஆற்றவேண்டிய கடமையிலிருந்து நாம் தவறமாட்டோம் என எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பிற்கும் ஜே.வி.பி.யினருக்குமிடையே இன்று நடைபெற்ற விசேட சந்திப்பினையடுத்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த போதெ அவர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டில் தற்போது நிலவிவரும் குழப்பநிலை அரசியல் சூழலில் பெரும்பான்மையை நிரூபிக்க ரணில் தரப்பினரும் மறுபக்கத்தில் மகிந்த தரப்பினரும் பெரும் முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் தமிழத்தேசிய கூட்டமைப்பு தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளது. இந்நிலையில் கூட்டமைப்பினருக்கும் ஜே.வி.பி.யினருக்குமிடையிலான விசேட சந்திபொன்று … Continue reading தமிழ் மக்கள் சார்பாக ஆற்றவேண்டிய கடமையிலிருந்து தவறமாட்டோம்!